இந்தியாவிலேயே 3வது இடத்திற்கு சென்ற தமிழகம்.. ஒரே நாளில் 57 பேர் பாதிப்பு..
உலகையே நடுநடுங்க வைத்துகொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் ஆனது, தற்போது இந்தியாவில், 1,397 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தற்போது ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. மேலும், தமிழகத்தை பொறுத்தவரை 50 ஆக இருந்த பாதிப்பு மாலையில் 67 ஆக உயர்ந்தது, தற்போது பாதிக்கப்பட்ட 57 பேரில் 22 பேர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், தூத்துக்குடியில் ஒருவருக்கும், நாமக்கல்லை … Continue reading இந்தியாவிலேயே 3வது இடத்திற்கு சென்ற தமிழகம்.. ஒரே நாளில் 57 பேர் பாதிப்பு..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed